ஸ்டாலின் அவர்களே,
இந்த துயரம் மிகுந்த சூழலிலும் வரலாறு உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறது. மெரினாவில் கலைஞரை புதைப்பதற்கான உரிமையை தி மு க தொண்டர்களையும் மக்களையும் திரட்டி போராடி வெல்லுங்கள். களத்தில் போராடித்தான் உரிமையை பெற முடியும். நீதிபதிகளின் கதவை தட்டுவது ஆபத்தானது ஒருவேளை அவர்கள் அனுமதி மறுத்து விட்டால் மேற்கொண்டு போராடுவது சட்ட விரோதம் என பார்ப்பன கும்பல் பரப்புரை செய்ய வழி வகுத்து விடும். அக்கிரகாரத்து அடாவடி சட்டபூர்வமானது என்றாகிவிடும்
இப்போதே கலைஞர் காமராசருக்கு இடம் தர மறுத்தார் என கிளப்பி விடுகிறார்கள்
எச்சரிக்கை தளபதியாரே
இந்த துயரம் மிகுந்த சூழலிலும் வரலாறு உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறது. மெரினாவில் கலைஞரை புதைப்பதற்கான உரிமையை தி மு க தொண்டர்களையும் மக்களையும் திரட்டி போராடி வெல்லுங்கள். களத்தில் போராடித்தான் உரிமையை பெற முடியும். நீதிபதிகளின் கதவை தட்டுவது ஆபத்தானது ஒருவேளை அவர்கள் அனுமதி மறுத்து விட்டால் மேற்கொண்டு போராடுவது சட்ட விரோதம் என பார்ப்பன கும்பல் பரப்புரை செய்ய வழி வகுத்து விடும். அக்கிரகாரத்து அடாவடி சட்டபூர்வமானது என்றாகிவிடும்
இப்போதே கலைஞர் காமராசருக்கு இடம் தர மறுத்தார் என கிளப்பி விடுகிறார்கள்
எச்சரிக்கை தளபதியாரே